NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தடை செய்யப்பட்ட வெடிபொருட்களை பயன்படுத்தி கடற்றொழிலை முன்னெடுக்கத் தடை!

தடை செய்யப்பட்ட வெடிபொருட்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கடற்றொழிலை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிப்பதற்காக அமைச்சரவை பத்திரமொன்றை தயாரிக்குமாறு கடற்றொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தாம் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles