NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு மீண்டும் கூடியது..!

பாராளுமன்றத்தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்றும் கூடியது.

நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக 11 பேர் கொண்ட நியமனக்குழுவை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு நியமித்திருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக நேற்றையதினம் கூட்டம் இடம்பெற்ற போதும் இறுதி தீர்மாணம் எட்ப்படாத நிலையில் இன்றைய இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ககப்படுகின்றது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles