NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தற்காலிகமாக மூடப்பட்ட எல்ல – வெல்லவாய வீதி.

இன்று காலை முதல் பெய்து வரும் கன மழை காரணமாக பதுளை மாவட்டம் எல்ல – வெல்லவாய வீதியை இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மலிதகொல்ல பிரதேசம் உட்பட பல பகுதிகளில் வீதி ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles