NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாமரை கோபுரத்தில் போதைப்பொருள் விருந்துபசாரம் – இருவர் பலி!

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

உடுமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 27 வயதுடைய பெண்ணும்இ தெஹிவளையில் வசித்து வந்த 22 வயதுடைய இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles