NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாய்லாந்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 23 பேர் பலி!

தாய்லாந்தின் சுபன் பூரி மாகாணத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில், 23 பேர் உயிரிழிந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

30 ஊழியர்கள் வரை குறித்த ஆலையில் பணிப்புரிந்து வந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சீனப்புத்தாண்டு காலத்தில் இத்தகைய பாரிய வெடிவிபத்து சம்பம் நிகழ்ந்துள்ளமை தாய்லாந்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles