NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீர்கொழும்பு – ஏத்துகால கடற்பகுதியில் நீராட சென்ற 3 இளைஞர்கள் மாயம் – தேடுதல் நடவடிக்கைள் தீவிரம்…!

நீர்கொழும்பு – ஏத்துகால கடற்பகுதியில் நீராட சென்ற 3 இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

20 முதல் 23 வயதுகளையுடைய 3 இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், குறித்த மூவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அதேநேரம், காணாமல் போனவர்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles