NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஞ்சு மிட்டாய் உண்டால் புற்று நேயா?

இந்தியாவின் புதுச்சேரி கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் “Rodamein B” எனும் இரசாயனம் உபயோகப்படுத்துவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் பல பகுதிகளில் பஞ்சு மிட்டாய்க்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரசாயனத்தாள் புற்ற நோய் ஏற்படக்டிய வாய்ப்புக்களும் அதிகமாக உள்ளது. அதேவேளை இந்தியாவின் கும்பகோணம் பகுதியில் நிறமேற்றப்படாத பஞ்சு மிட்டாய்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles