NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

2022 (2023) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் 209761 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

இம்முறை மாணவர்கள் 72.07 சதவீத சித்தியை பெற்றுள்ளதுடன், இவ்வருடம் 13,588 மாணவர்கள் 9A சித்தியை பெற்றுள்ளனர்.

இதன்படி, டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை அனுப்பலாம் எனவும் அறிவித்துள்ளது.

Share:

Related Articles