NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பரீட்சை நிலைய வளாகங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில், நாடளாவிய ரீதியிலுள்ள பரீட்சை நிலைய வளாகங்களையும் சுத்தப்படுத்துவந்தற்கான விசேட வேலைத்திட்டம் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அந்த சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles