NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது இன்று ( 02 .04 .2025 ) அதிகாலை 2.௫௮ மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லுசிஸ்தானின் கிழக்கிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தான், திபெத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தகவல்கொள்கள் வெளியாகிஉள்ளன.

இதேவேளை, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles