NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானில் பாடசாலை அருகில் குண்டு வெடிப்பு!

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் பெஷாவர் நகரில் உள்ள தொடக்கப்பள்ளியொன்றின் அருகில் நேற்று (05) திடீரென பாரிய சத்தத்துடனான குண்டு வெடித்துள்ளது. 

இத்தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில், மீட்பு படையினரால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதுகுறித்து பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles