NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிக்குவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 7 பெண்கள் – தீவிர விசாரணைகள்

விகாரை ஒன்றுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கு பணிபுரியும் 22 வயதுடைய பிக்கு ஒருவரை ஏழு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சம்பவத்தின் பிறகு, குறித்த பெண்கள் விகாரையின் கதவு மற்றும் படலையை மூடிவிட்டு சாவியை எடுத்துச் சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles