NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெண்ணை கொன்று சடலத்தை காட்டில் வீசிய இளைஞர் கைது!

57 வயதான பெண்ணை கத்தியால் குத்தி கொன்று சடலத்தை காட்டில் வீசிய 24 வயது இளைஞர் பதுரலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொல்லுன்ன, பதுரலிய ஹடிகல்ல பகுதியை சேர்ந்த 57 வயதான பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles