NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலி மாவட்டத்தின் நாகொட, யக்கலமுல்ல, பத்தேகம, எல்பிட்டிய மற்றும் கேகாலை மாவட்டத்தில் தெரணியகல மற்றும் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles