NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனைவியை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் இலங்கையர் இங்கிலாந்தில் கைது!



மனைவியைத் தாக்கிய சம்பவத்தில் இலங்கை பிரஜை ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியின் தலைமுடியை வெட்டி மொட்டையடித்து, அவரை இடுப்புப்பட்டியினால் தாக்கி கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

45 வயதான இலங்கையரும் அவரது மனைவியும் 2004ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்று மென்சஸ்டரில் குடியேறியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.



Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles