NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் கைது..!

மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பானியன் பாலத்திற்கு அருகில் நேற்று சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 5 பேரை உபகரணங்களுடன் மஸ்கெலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கைதான சந்தேகநபர்கள் 27 மற்றும் 51 வயதுக்கு இடைப்பட்ட இரபடதேவ மற்றும் இரத்தினபுரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share:

Related Articles