NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க புதிய இலக்கம் அறிமுகம்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க பொலிஸ் தலைமையகம் அவசர எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 109 என்ற அவசர எண்ணிற்கு தகவல் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles