NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விமானத்தில் கடுமையான கொந்தளிப்பை எதிர்கொண்ட நபர் ஒருவர் உயிரிழப்பு!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ321 இலண்டனில் இருந்து செல்லும் போது கடுமையான கொந்தளிப்பை எதிர்கொண்டதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், 73 வயதான பிரித்தானியாவைச் சேர்ந்தவர் என எனத்தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங் விமானத்தில் இருந்தவர்களின் ‘அதிர்ச்சிகரமான அனுபவத்திற்கு’ மன்னிப்பு கோரியுள்ள நிலையில், பலத்த காயமடையாத 143 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் தனி விமானம் புதன்கிழமை அதிகாலை பேங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வந்தடைந்ததாக தெரிவித்தார்.

24 ஆண்டுகளில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் முதல் உயிரிழப்பு சம்பவம் இதுவாகும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles