NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மாணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது !

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஆக்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி ஈதன் கிரம்ப்ளே என்ற 15 வயது மாணவர் துப்பாக்கி சூடசூடு நடத்தியத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த வழக்கில் வழக்கில் தற்போது 17 வயதாகும் ஈதன் கிரம்ப்ளேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுள்ளது.

குறித்த மாணவனின் பெற்றோரின் கவனயீனம் காரணமாகவே துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவில் முதல் முறையாக துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவனின் பெற்றோருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது இதுவே முதல்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles