NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சாரத்தில் இடையூறு விளைவித்த பொலிஸார்!

ஜனாதிபதி தேர்தலில் இம்முறை போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பில் நமக்காக நாம் எனும் தொனிப்பொருளில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்திருந்தார்.

இப்பிரச்சாரத்தின் போது பல்வேறு பகுதிகளில் பொலிஸார் அவருடன் முரண்பட்டதனை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles