NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆப்கானிஸ்தானில் வெள்ளம் – 33 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு இடர் முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், 27 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பெருமளவான மனித மற்றும் நிதி இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles