NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆயுதம் தாங்கிய படையினருக்கு ஜனாதிபதி வழங்கிய விசேட உத்தரவு !

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உத்தரவொன்றை பிறப்பித்துளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான போது குறித்த உத்தரவை சபைக்கு அறிவித்தார்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Share:

Related Articles