NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியாவுக்குள் நுழைந்த ISIS பயங்கரவாதி கைது !

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் அத்தியாவசிய சந்தேக நபராக பெயரிடப்பட்ட ISIS பயங்கரவாதி ஒருவரை இந்திய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் பின்னர், புதுடெல்லியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி இன்று (02) கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஷாபி உசாமா என்ற ஷாநவாஸ் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles