NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்

இலங்கை மாணவர்களுக்கு அதிக புலமைப்பரிசில் வாய்ப்புகளை எதிர்காலத்தில் இந்தியா வழங்க உள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் தொழில்முறை (மருத்துவ மற்றும் தொடர்புடைய படிப்புகள் தவிர) மற்றும் தொழில்முறை அல்லாத படிப்புகள் இரண்டையும் உள்ளடக்கியது.

புலமைப்பரிசிலுக்கு இலங்கையில் இருந்து தகுதியான மாணவர்கள் எதிர்வரும் 10 December 2023 இற்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

Share:

Related Articles