NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான மனு ஒத்திவைப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிரான மனு மீதான விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

Share:

Related Articles