NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒன்பது பேர் கொண்ட குழுவுடன் மைத்திரி தாய்லாந்துக்கு சென்றார் !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு வெளியேறியுள்ளார்.

அந்த விஜயத்தில் மைத்திரிபால சிறிசேனவுடன் 9 பேர் கொண்ட குழு ஒன்று சென்றுள்ளதாகவும், இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles