NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிங் கோலி ஆவேசம்.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவின் 222 ரன்கள் என்ற இலக்கை விரட்டி 1 ரன்னில் துரதிர்ஷ்டவசமாக ஆர்.சி.பி தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி ஆட்டமிழந்த பந்து இடுப்புயரத்திற்கு மேல் வந்தது என்று கோலி ஆவேசத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ஹாக் ஐ கேமரா மிகச்சரியாகவே அதைப் படம் பிடித்திருந்தது.கோலி 7 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் என்று 18 ரன்களை அடித்து இலக்கை நோக்கிய பயணத்தை அதிரடியாகவே தொடங்கினார்.அவருடைய ஆட்டமிழப்பு ஏமாற்றமாக இருந்தாலும் அவரது துடுப்பாட்டமானது சிறந்த முறையில் இருந்தது.

Share:

Related Articles