NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கான தொகை இதுவரை வழங்கப்படவில்லை’ – சஜித்

கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு ஆசிய கிரிக்கட் பேரவை வழங்கிய 50,000 டொலர் தொகை இதுவரை மைதான ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய தொகையை ஊழியர்களுக்கு வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles