NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குளவிக் கொட்டுக்கு இலக்கான 76 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி…!

பதுளை பசறை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பசறை நகரில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்றிருந்த போது, இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதன்போது, குளவி கொட்டுக்கு இலக்கான 76 மாணவர்கள் பசறை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது அவர்களில் 21 மாணவர்கள் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Share:

Related Articles