NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சரக்கு கப்பல் விபத்து – ஆறு பேர் பலி!

அமெரிக்கா – பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காணாமல்போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்ற நிலையில் உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிகளவு கப்பல்கள் பயணிக்கும் குறித்த துறைமுகத்தினை தற்காலிகமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 18 மணி நேர மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மேரிலாட் மாநில மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டு செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக செய்திக

Share:

Related Articles