NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சரத் பொன்சேகா MP இராஜினாமா!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதி சபாநாயகர் இதனை அறிவித்தார்.

அந்தக் குழுவின் வெற்றிடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles