NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்வஜன வாக்கெடுப்புக்கு முகம் கொடுக்காமல் ஜனாதிபதி தேர்தலை கடந்து செல்ல முயற்சி – அநுர!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சர்வஜன வாக்கெடுப்புக்கு முகம் கொடுக்காமல் ஜனாதிபதி தேர்தலை கடந்து செல்லும் முயற்சி இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்றையதினம் (18) உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த நடவடிக்கையானது தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை பாராளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்யும் ஒரு செயற்பாடாக கருதப்படுகிறது எனத் தெரிவித்தார்.

Share:

Related Articles