NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீன அரசாங்கத்தின் உதவியுடன் மீனவர்களுக்கு ஒரு நாள் இலவச மண்ணெண்ணெய்!

சீன குழு அரசாங்கத்தின் உதவியுடன் ஒரு நாள் மீன்பிடி பயணங்களுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள 28,000 மீனவர்களுக்கு ஒரு மீனவருக்கு 153 லீற்றர் மண்ணெண்ணெய் வீதம் வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி இந்த வருடம் 42,50,000 லீற்றர் மண்ணெண்ணெய் இலங்கை்கு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Share:

Related Articles