NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் ரணில்?

பசில் ராஜபக்சவும் அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பியுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான முறுகல்கள் ஆளுங்கட்சிக்குள் ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

அதனால் ஆட்டத்தில் முந்திக்கொள்ளும் முனைப்பில் ஜனாதிபதி ரணில் ஈடுபட்டுள்ளார். குளியாப்பிட்டியில் எதிர்வரும் 10ஆம் திகதி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் ரணில் பங்கேற்கிறார்.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, தெரிவானதன் பின் கலந்துகொள்ளும் முதல் பொதுக் கூட்டமாகவும் இது அமைய உள்ளது. இதன்போது, ஐ.தே.கவின் வேட்பாளர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பார்கள் எனத் தெரிய வருகிறது.

Share:

Related Articles