NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டிஜிபூட்டி கடற்பரப்பில் படகு விபத்து – 38 பேர் பலி!

டிஜிபூட்டி கடற்பரப்பில் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியதில் சிறுவர்கள் உட்பட சுமார் 38 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குடியேற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் 22 பேர் காப்பாற்றபட்டுள்ள நிலையில், அவர்களுக்கான உதவிகளை உள்ளூர் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles