NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திருகோணமலையில் இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு..!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அகரம் மக்கள் கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை நகர லயன்ஸ் கழகத்தின் அனுசரனையுடன் திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம் மற்றும் மாவட்ட திரிசாரணர்கள் பங்கேற்றலுடன் யோகா பயிற்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வு திருகோணமலை பிரதான கடற்கரையில் நேற்று (21) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலைக்கூட மாணவர்கள், சாரணர்கள் உட்பட 150ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles