NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெலுங்கானா மாநிலத்தில் புகையிரத விபத்து – 5 பேர் காயம்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே வந்த கொண்டிருந்த சார்மினார் விரைவு புகையிரதம் இன்று காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

புகையிரதத்தில் பயணம் செய்த பயணிகள் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தடம் புரண்ட பெட்டியை மீட்கும் பணியில் ரெயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். புகையிரத விபத்து காரணமாக புகையிரத சேவைகள் ஸதம்பிதம் அடைந்துள்ளதுடன் இச்சம்பவம் குறித்து புகையிரத பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles