NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நல்லூரில் இருந்து சிவனொளிபாத மலைக்கு மூன்று நாள் தல யாத்திரை!

யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்று வெள்ளிக்கிழமை 10ஆம் திகதி ஆரம்பமானது.

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையும் மலையக இந்து குருமார் ஒன்றியமும் இணைந்து இந்த யாத்திரையை ஒழுங்குபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles