NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்கள் அதிகரிப்பு!

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கவனயீனம் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இவ்வாறு விபத்துல ஏற்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share:

Related Articles