NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதுளை செங்கலடி வீதியுடனான போக்குவரத்து வழமைக்கு திரும்பியது..!

கடந்த 18 ம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் பதுளை செங்கலடி பிரதான வீதியின் பசறை 13 ம் கட்டை பகுதியில்  பாரிய கற்பாறைகள் வீதியில் சரிந்து விழுந்தமையினால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து கடந்த 7 நாட்களாக முற்றாக தடைப்பட்டிருந்தது. 

இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களினால் இன்று  மதியம் வரை

 பாறைகள் உடைத்து அகற்றப்பட்டு வீதியூடான போக்குவரத்து ஒற்றை வழி போக்குவரத்த்திற்காக இன்று மதியம் 12 மணியளவில் வீதி திறக்கப்பட்டு வழமைக்கு திரும்பியது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles