NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு குறித்து விசேட அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்று(04) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாணவர்களும் இன்று (04) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை இணையதளம் மூலம் மீளாய்வு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், அண்மையில் வெளியான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு சான்றிதழ்களை இணையவழியில் பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles