NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பல்கலைக்கழகமாக மாறும் தாதியர் கல்லூரி – பிரதமர்

தாதியர் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம் இந்த நாட்டில் தாதியர் சேவையில் பாரிய புரட்சிக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினால் நேற்று முன்தினம் (12) அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்ட நிகழ்வில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles