NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பல்கலைக்கழக மாணவி வீட்டிலிருந்து சடலமாக மீட்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அநுராதபுரத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று (17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கெக்கிராவை பிரதேசத்திலுள்ள மாணவியின் வீட்டிலிருந்தே அவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ருகுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவியே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், மாணவியின் பெற்றோரிடம் வாக்குமூலத்தைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அநுராதபுரத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று (17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கெக்கிராவை பிரதேசத்திலுள்ள மாணவியின் வீட்டிலிருந்தே அவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ருகுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவியே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், மாணவியின் பெற்றோரிடம் வாக்குமூலத்தைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles