NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புளோரிடாவில் நிறவெறி தாக்குதல் – மூன்று கறுப்பினத்தவர்கள் பலி!

புளோரிடா ஜக்சன்வில் பகுதியில் இடம்பெற்ற நிறவெறி  தாக்குதலில் மூன்று கறுப்பினத்தவர்கள்  கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளையினத்தை சேர்ந்த  நபர் ஒருவர் வர்த்தக நிலையமொன்றிக்குள் புகுந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நிறவெறி காரணமாக இழைக்கப்பட்ட குற்றம் என நகரமேயர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles