NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்!

தரம் 9இல் கல்வி கற்கும் 14 வயதான மாணவியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று கடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக தகவல் தொழிற்நுட்ப பாடத்தை கற்பிக்கும் பிரபல பகுதி நேர வகுப்பு ஆசிரியரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share:

Related Articles