NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின்சாரம் தாக்கி ஆசிரியர் ஒருவர் பழி…!

லிந்துலை –  பாமஸ்டன் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் வீட்டுத் தோட்டத்தில் மின்சார வேலி பொருத்தப்பட்டிருந்ததாகவும், தோட்டத்தை பார்வையிட சென்ற போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளதுடன்,மேலும், இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆசிரியர் ஒருவர் என தெரியவந்துள்ளது.

Share:

Related Articles