NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பிணை!

குடிபோதையில் வாகனம் ஓட்டி மூன்று வாகனங்கள் மீது மோதிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (ஓய்வு) ரவி செனவிரத்னவுக்கு கல்கிசை மேலதிக நீதவானால்  பிணை வழங்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles