NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மைத்திரிபால சிறிசேனவிடம் 5 மணித்தியாலங்கள் கடந்தும் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் 05 மணித்தியாலங்கள் கடந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு காலை 10.30 மணிக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவிடம் இன்னும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Share:

Related Articles