NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மைத்ரிக்கு எதிரான இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மே 29ஆம் திகதி வரை நீடித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles