NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஹாரமஹாதேவி பூங்காவில் அநாகரீகமாக நடந்துகொள்ளும் இளைஞர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் இளைஞர்கள் அநாகரீகமாக நடந்துகொள்கின்றமை தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் முறைப்பாட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் கொழும்பு மாநகர சபை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles